வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday 30 July 2013

கைக்கோளர்...


மிழ்நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோளர் வகுப்பார் சோழப்பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாயிருந்தனர். அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழசக்கரவர்த்திகள் அகப்பரிவாரப்படையை அமைத்துக்கொள்வது வழக்கம்.அப்படி பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்கு தெரிஞ்ச கைக்கோளர் படை என்ற பெயர் வழங்கியது.

கல்கி பொன்னியின் செல்வன் பாகம் 2 லிருந்து பெறப்பட்டது..

No comments: