1.உங்களுக்கு தாகம் எடுக்கவில்லையானால்
நீங்கள்
அதிகம்
தண்ணீர்
குடிக்க
வேண்டும்.
ஏனென்றால்,
ஏதோ
ஒரு
காரணத்தால்
நம்
உடலில்
உள்ள
நீர்
சத்து
முற்றிலும்
தீர்ந்து
விடுமானால்
தாகம்
எடுக்கும்
செயல்பாடு
நிறுத்தப்பட்டுவிடுகிறது.
2.சுவிங்கத்தை மென்று கொண்டே வெங்காயத்தை
உரித்தால்,
கண்ணில்
நீர்
வராது.
3.உங்கள் நாக்கு
இளஞ்சிவப்பு
(pink)நிறத்தில்
இருந்தால்
மட்டுமே
உங்கள்
நாக்கில்
கிருமிகள்
இல்லையென்று
பொருள்
அன்றி
வெண்மையாக
இருப்பின்
வெண்படலமாக
பாக்டீரியா
படர்ந்து
இருக்கிறது
என்று
பொருள்.
4.SOS என்ற வானொலி
அலை
முதல்
முதலாக
டைட்டானிக்
கப்பலில்
பயன்படுத்தப்பட்டது
5.ஆச்சர்யமான விஷயங்களை
பார்க்கும்
போது
மனிதனுடைய
கண்கள்
45 சதவீதம்
வரை
விரிவடைகின்றன.
6.குகையை விட்டு
வெளியேறும்
வவ்வால்கள்
எப்பொழுதும்
இடது
பக்கமாகவே
திரும்புகின்றன.
7.தேன் மிக
எளிதாக
ஜீரனிக்க
காரணம்
அது
ஏற்கனவே
தேனீக்களால்
ஜீரணிக்கப்பட்டுள்ளது.
8.சேவல்களால் அதண்
கழுத்தை
உயர்த்தாமல்
கூவ
முடியாது.
9.நாம் தும்மும்
ஒவ்வொரு
தும்மலுக்கும்
மூளையிலுள்ள
உயிரணுக்கள்
சில
இறக்கின்றன.
10.இருதயத்துக்கு இடமளிப்பதற்க்காக
உங்களது
இடது
பக்க
நுரையீரல்
வலது
பக்க
நுரையீரலை
விட
சிறியதாக
இருக்கும்.
நன்றி
: இணையம்