வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday 31 January 2012

கேவலமான உண்மைகள்.....?


சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}


1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!



-படித்ததில் பிடித்தது..( by அக்னி சிறகுகள்).

Monday 30 January 2012

லோக்பால்


லோக்பால் என்றால் என்ன
 
      அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.
இப்போதுள்ள ஊழல் குறித்த சட்டங்கள் எவை ?
  1. இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988 ஆகியவை.அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.

  2. ஆனால், இவற்றின் படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

  3. அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

    லோக்பால் அமைப்பினால் என்ன லாபம்
     
  4. இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும்.

  5. புகார்களை பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையை போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையை போன்றும் செயல்படும்.

  6. மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.
இதே போல் இந்தியாவில் வேறு அரசு நிறுவனம் உள்ளதா ?
  1. ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன.

  2. இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இது கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும் ?
  1. கடந்த 1968 முதல், லோக்சபாவில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

  2. தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

  3. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்?
  1. தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது.

  2. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்

  3. இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது.

  4. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் உள்ள குறைகள்
  1.   நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.

  2. லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ அதிகாரம் கொடுக்கப்படாது புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும், எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.

  3. புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.

  4. காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.

  5. லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.
  1. இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.

  2. இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர் உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.
  1. நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.

  2. புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும் ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.
  1. லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன் லோக்பால் மாதிரி மசோதா விவரம் :
  • அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்படும்.

  • பொது மக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்கலாம் யாரிடமும் சரிபார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

  • புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாம்.

  • லோக்பால் அமைப்புடன் சி.பி.., இணைக்கப்பட்டு விட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவை மேற்கொள்ள முடியும்.

  • லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேருக்கு மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.

  • தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.
  • லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்க கூடாது.

  • ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.

  • ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.

பத்மநாப சுவாமி - ஓர் புதையல் பூமி...


கிடைத்த காணக்கிடைக்காத அரிய செல்வங்கள்..






















(வலைத்தளங்களில் இருந்து தொகுக்கப்பட்டது..)

நாணயங்கள் ஓர் வரலாறு..


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.  பணத்தை விரும்பாதவர்கள் உலகத்தில் இன்று யாரும் இல்லை. பழங்காலத்தில் ஒரு பழமொழி ஒன்று உண்டு ”பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என்று. ஆனால் அந்த பழைய மொழி இன்று மாறி ”பணம் மெத்தையில் குணம் பாடையில் ” என்று சொல்லும் அளவிற்கு பணம் என்ற காகிதங்களின் மதிப்பு உலகத்தின் உயர்ந்த நிலையில் உள்ளது. மனிதனின் ஆசைகள்தான் இந்த உலகத்தில் தோன்றி இருக்கும் அனைத்து அதிசயங்களுக்கும் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் அதே ஆசைகள்தான் மனிதனின் அழிவிற்கும் காரணம் என்பதை நம்மில் பலர் அறியவில்லை. இந்த ஆசைகளில் இன்று முதன்மையில் இருப்பது பணம் என்றுதான் சொல்லவேண்டும். இனி வரும் காலத்தில் காசு இல்லாத மனிதன் சுவாசிப்பது கூட சாத்தியமற்றுப்  போகும் நிலை வரலாம் .
சரி இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் விசயத்திற்கு வருவோம் . இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இப்பொழுதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சிகளும் உருவாகத் தொடங்கிவிட்டன . நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. பணத்திற்கு செலாவணி என்ற பெயரும் உண்டு. செலாவணி என்பது பணப்புழக்கத்தைக் குறிக்கும்.


நமது தேவைகளுக்கு தேவையானப் பல வகைப் பொருட்களை வாங்க பயன்படுத்தும் உலோக நானையங்களும், காகித நோட்டுகளும் செலாவணி என்று அழைக்கப்படுகிறது. வர்த்தகத் துறையின் அஸ்திவாரமே இந்த செலாவணி தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் மனிதர்கள் தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு தானியங்களையும் காய்கறிகளையும் பண்ட மாற்றாகக் கொடுத்து வாங்கி வந்தனர். ஆனால் காய்கறிகளும் தானியங்களும் நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்காமல் போகவே வேறு வழியின்று தங்கம் மற்றும் பல உலோகங்களான கட்டிகளைக் கொடுத்துதான். தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிவந்தனர்

தொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாற்றப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் சேமிப்புப் பெருமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர்கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது. இந்த உலோக பரிமாற்றத்திலும் பல பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது . அது என்னவென்றால் தங்கம் போன்ற உலோகங்கள் சுத்தமானதா இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு பயன்படுத்தப் படும் உரசிப் பார்க்கும் முறை மிகவும் கடினமாகத் தோன்றியது அனைவருக்கும் . இவ்வளவு வளச்சிகள் பெற்றப் பிறகும் இன்னும் பல கிராமங்களில் தானியங்கள் காய்கறிகளைக் கொடுத்து பொருட்கள் வாங்கும் முறை வழக்கில் இருந்துதான் வருகிறது என்பது மட்டும் திண்ணம்.

கி.மு 700. ம் ஆண்டு லிடியா நாட்டு மன்னன் கயிஜாஸ் என்பவர் எலேக்டிரம் என்னும் நாணயத்தை அறிமுகப்படுத்தினார். 25 சதவீதம் வெள்ளியும், 75 சதவீதம் தங்கமும் கலந்து இதை உருவாக்கினார். இந்த நாணயம் அவரை விதையின் உருவத்தில் இருந்தது. கொடுக்கல் வாங்கலில் இந்த நாணயம் நீண்ட நாட்கள் அதிக வசதியை ஏற்படுத்தியது. கிரேக்க வர்த்தகர்கள் இதன் வசதியை உணர்ந்து இந்த நானையத்தை பயன்படுத்தத் தொடங்கினர் . இதில் இருந்து மிகக் குறுகிய காலத்திலயே பல நாடுகளுக்கும் நாணய செலாவணி முறை பரவத் தொடங்கியது. நாட்கள் செல்ல செல்ல தங்கத்துக்கு பதிலாக செம்பு பயன்படுத்தத் தொடங்கினார்கள். வியாபாரத்தில் அதிக அளவில் நாணயங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்த போதும். அதிக அளவிலான நானையன்களை தூக்கி செல்வதில் சிரமங்கள் இருந்தது . அதன்பிறகுதான் இதை சரி செய்யும் ஒரு முயற்சியாக முதன் முதலில் காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டு முறையை கொண்டு வந்தனர். இதில் சீனர்கள்தான் முதன் முதலில் காகித செலாவணி முறையை பணமாக கொண்டுவந்தார்கள் என்று சொல்லவேண்டும்.

கி மு 119 ம் ஆண்டிலியே காகித நோட்டுக்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் சீனர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நாணயம் மிக்க ஒரு வங்கி காகிதத்தில் அச்சடித்துள்ள தொகையை தருவதாக அளிக்கும் உறுதி மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் காகித நோட்டு பணம் புழக்கத்திற்கு வந்தது . கி.பி 1661 ம் ஆண்டு ஜூலை மாதம் சுவீடன் நாட்டில் ஸ்டாக் ஹோமில் உள்ள ஒரு வங்கிதான் உலகத்திலியே முதன் முதலில் அனைவரும் ஏற்றுகொள்ளும் வகையில் காகிதத்தில் அச்சிட்டு பணம் என்று வெளியிட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள். இன்று காகித நோட்டுக்கள் வளர்ச்சி அடைந்து காசோலைகள், கடன் அட்டைகள் என்று பல்வேறு வடிவில் உருமாற்றம் பெற்று இன்று உலகமெங்கும் கை மாறத் தொடங்கிவிட்டது. ”கைக்கு கை மாறும் பணமே உன்னைக் கைப் பற்ற நினைக்கிறது மனமே” என்று.


நன்றி...! - http://www.panithulishankar.com

முதலியார் ஓர் சரித்திரம்...


முதலியார் வரலாறு.

தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புப்படி சமூகத்தில் முதன்மையானர்வர்களையே முதலி, முதலியார் என்று அழைக்கப்பட்டு வந்தனர். 13-ம் நூற்றாண்டில் முதலி என்பது ஒரு தலைமை பதவி போன்றதே அன்று சாதியை குறிப்பிடுவதல்ல, ஒவ்வொரு இளத்தவரும் தங்களைவிட உயர்ந்த சாதியனரின் பழக்கங்களை பின்பற்றி தங்களை உயர்வாக காட்டிக்கொள்ள விரும்பினர், கல்லர் , மறுவர், அனமுடைய தேவர் ஆகியோர் வெள்ளாளர்களாக மாறினர். முல்லர் காலத்தில் இது போன்று நடந்தது எனினும் தற்போது பல்வேறு இனத்தவரும் முதலியார் என்ற் அடைமொழியை இன்று உபயோகித்து வருகின்றனர். பெரும்பான்மையான முதலியார்கள் தமிழர்க்ளாக தமிழை தாய் மொழியாக கொண்டே வாழ்கின்ற்னர்.

பொருள்

1.தோற்றம்
2.வெள்ளாளர் மற்றும் மற்ற இளத்தோற்றம்.
3.பல்வேறு முதலியார் அடைமொழியை உபயோகித்த வரலாறு
4.பல்வேறு சமூகத்தார் முதலியர் இனமாக அடையாளம் காட்டிக்கொண்டது.
5.தொண்டை மண்டல கொண்டை கட்டி வெள்ளாளர்
6.தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்
7.அகமுடையார் , ஆற்காடு , துறவ வெள்ளாளர்
8.கேரள் முதலி.
9.இலங்கை முதலியார்.
10.செங்குந்தர்.
11.நாஞ்சில் முதலியார்.
12.பெங்களுர் முதலியார்.
13. தாரமங்களம் காட்டி முதலியார்.

குறிப்பிடதக்க முதலியார்கள்.

சந்நியாசி

அரசர் மற்றும் தலைவர்கள்.

சபை.

கல்வி.

சுதந்திர போரட்ட வீரர்.

விளையாட்டு.

மதம்.

வியாபாரம்.

சங்க காலத்தில் மக்கள் விவசாய பூமியை தேடி படையெடுப்புகள் நடத்தி பழங்குடியினரின் பிரதான பூமிகளை விளை நிலங்களாக மாற்றினர். இது போன்று படையெடுப்புக்களு வெள்ளாளர்கழே தலைமை தாங்கி நடத்தினர் இவர்களே ஜவகை நிலங்க்களில் ஒன்றாகி மருத நில தலைவர்கள் ஆவர். " முதலியார் " என்பது " பிள்ளை " என அழைக்கப்பட்டது பொல் வந்ததாகும். குறிப்பாக தொண்டை மண்டல வெள்ளாளர்களே அல்லது பல்லவ ராஜ்ஜியத்திற்கு உட்பட்டவர்களே முதலியார் என அழைக்கப்பட்டனர்.

வெள்ளாளர் மற்றும் உட்ப்பிரிவுகள்

தொண்டை மண்டல முதலியார்கள்

இந்த பகுதி இப்போதைய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், கடலூர், ஆற்காடு, வடலூர், திருவண்ணாமலை முதலிய இடங்களை உள்ளடக்கயிது.

இரண்டாவது வகையினர் பல சிறப்பான சாதியினரை உள்ளடக்கிய இரு வேருபட்ட குழுக்களுக்கு இடையே திருமணம் செய்யாத பாண்டிய வள்ளலார் (மதுரை) சோழிய வள்ளலார் ஆகியோர் ஆவர். இவர்கள் சோழ (திருச்சி , தஞ்சாவூர் , புதுக்கோட்டை பாண்டிய மண்டலங்கள் (மதுரை , தூத்துக்குடி , கண்ணியாகுமாரி , நாகர்கோவில் ) சோழிய வெள்ளாலர்களாகவும் பாண்டிய வெள்ளாலர்களாகவும் வாழ்ந்தனர்.

மேற்குறிப்பட்ட சமூக மக்கள் முதலியார் , உடையார் , பிள்ளை எனக்கருதப்பட்டார்கள் கைசோழர் என்பவர்கள் செங்குந்தர் என கருதப்பட்டனர். அவர்க்ள் நெசவு தொழிளாளர்களாகவும் , ஜவுளி வியாபாரிகளாகவும் , மற்றும் பலர் சோழப்பேரரசின் சிப்பாய்களாகவும் இருந்தனர். அகமுடையார் என்பவர்க்ள் முக்குலத்தர் சமூகத்தை சார்ந்திருந்தனர் , அவர்கள் தேவர் என்ற பட்டத்தை உபயோகித்தனர்.

வரலாறு காலத்தில் பல்வேறு சமயங்களில் உபயோகப்படுத்திய முதலியார் தலைப்புகள்.

பல சமூக மக்களும் முதலியார் பட்டங்களை பயன்படுத்தினர், பிராமனர்கள் , தலபதிகள் , கவிஞர்கள் , ஆகியோர் பல நாடுகளில் முதலியார் பட்டங்களை பயன்படுத்திருந்தனர் . கி.மு. 1215 ல் கேரளாவில் உள்ள யூதர்களும் முதலியார் பட்டங்களை பயன்படுத்தினர். அதில் கொச்சின் மகாராஜக்கள் அடங்குவர் இந்த குறிப்பு சி.பி. அச்சுதமேனன் எழுதிய புத்தகத்தில் உள்ளது. கி.மு. 17-ம் நூற்றண்டில் முன்னனி வர்த்தகராக இருந்த இஸ்லாம் மரைக்காயர் எழுதிய குறிப்பில் முதலியார்களின் இனத்தவர் என்ற் வணிகம் செய்தார்கள்.

தொண்டை கட்டி வெள்ளாலர்

இந்த இனத்தவர்களின் பாரம்பரிய முறைப்படி தொண்டை மண்டலம் என்ற இடத்தில் அடுன்டை சக்ரவர்த்தி என்பவர் ஆட்சி பலம் பெற்றிருந்தார். அடுன்டை சக்ரவர்த்தி பல்வேறு விதங்களில் கருதப்பட்டார்.
1.சோழப்போரரசின் தளபதியாகவும் 2. சோழ அரசர் கொக்கிலி மற்றும் நாகா இளவரசர்களின் மகனாகவும் கருதப்பட்டார் 3. முதலாம் இராஜேந்திர குலோத்துங்க சோழன் சட்டரீதியான மகனாகவும் கருதப்பட்டார். 4. கரிகால சோழனின் மகனாகவும் கருதப்பட்டார் . இவை அனைத்தும் அடுன்டை சக்ரவர்த்தியின் குறிப்புகளில் இருந்து பெறப்பட்டது. மேலும் சண்டைக்குரிய ஆதாரமும் இருந்ததாக சிலரால் கூறப்பட்டது. இவர்கள் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் குடியேறியவர்களாகவும் மற்றும் சிலர் பின்பு 11 அல்லது 12-ம் நூற்றாண்டில் குடிபெயர்ந்தவர்களாகவும் கூறப்படுகிறது. இந்த குடிபெயர்ப்பு கரிகால சோழனின் காலத்திற்கு பின்பானது. இந்த வெள்ளாலர் குழு மிகவும் வெற்றிகரமான குழுவாக ஆங்கிலேயர் காலத்தில் கருதப்பட்டது. மேலும் பல மிராசுதர்களும் ஜமீந்தாரர்களும் இந்த குழுவை சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்மையாக சென்னை மற்றும் செங்க்ல்பட்டு மாவட்டத்தை உள்ளடக்கியிருந்தனர். அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்தது.

தொண்டை மண்டல சைவ வெள்ளாலர்

தொண்டை மண்டல சைவ வெள்ளாலர் முன்னோடிகளாகவும் , சைவ உணவு உண்பவர்களாகவும் இருந்தனர். தென் இந்தியாவின் தொண்டைமண்டலம் மற்றும் தொண்டை நாட்டில் உண்மையான முதலியார் பரம்பரை நிலையாக சோழ அரசன் கரிகால சோழர் காலாத்தில் தங்கியிருந்தது. தற்போதைய சென்னை, செங்கல்பட்டு , காஞ்சீபுரம் , வேலூர் பகுதிகளின் பெரும் பகுதி நிலச்சுவாந்தார்களாகவும் மதிப்புமிக்க பெரிய மனிதர்களாகவும் இருந்தனர். மதுரை மற்றும் திருநெல்வேலியிலும் பெருமளவு தொண்டைமண்டல சைவ முதலியார்கள் வாழ்ந்தனர். தாலவாய் ஆரியானந்த முதலியார்கள் மூலம் தொண்டை மண்டலத்திற்கு வெளியில் பொலிகர் என்னும் பிரிவை உருவாக்கப்பட்டது. இவர்கள் மற்ற முதலியார் வகுப்பு மக்களுடன் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது மொழி அனைவருக்கும் பொதுவான தமிழ் மொழியாகும். இலங்கையில் வசிக்கும் முதலியார் வகுப்பு மக்கள் இதே பிரிவை சார்ந்து வந்துள்ளனர் பிற்காலத்தில் இவர்கள் நாயனார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அகமுடையார் / ஆர்காடு / துலுவா வெள்ளால முதலியார்கள்.

அகமுடையார் பிற்காலத்தில் முக்குல்த்தோர் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகுப்பில் கல்லர் மற்றும் மற்வர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இந்த மூன்று சமூக இனத்தவரும் முக்குல்த்தோர் என்று கருதப்பட்டனர் ஆனால் பொதுவாக இவர்கள் மொழி வழக்கில் தேவர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர். அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர்.இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளால்ர் என்று மாற்றி அமைத்துக்கொண்டனர். எனவே துலுவ வெள்ளால்ர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமூகத்தின் பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர். இவர்கள் இதனை அரசு மூலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமூகங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லை. எனவே அகமுடையார்கள் தங்களது சமூகத்தை துலுவ வெள்ளாலர்கள் என்று மாற்றிக்கொண்டனர் . முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் . இவ்வாறான தகவல்கள் 23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஜஸ்வரயமுடையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

கேரள முதலியார்கள்

கேரள முதலியார்கள் முதலியார் சமூகத்தில் ஒரு பிரிவாக வாழ்ந்து வருகின்றனர். சூகரள மாநிலதிதில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டம் , மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது முக்கிய தொழிலாக கருதப்படுவது விவசாயம் ஆகும். இதில் இவர்கள் தென்னை மரங்களை நடவு செய்து அதில் இருந்து தேங்காய் எண்னண மற்றும் நார் பொருள்களை வியாபாரம் செய்து வந்துள்ளனர், இவர்கள் சிறந்த போர் வீரர்களாகவும் சிறந்த தந்திர வாதியாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் மேன்மை மிகுந்த சிறிந்த மற்றும் நேர்மையான வாழ்வு முறைகளை திருவாங்க்கூர் என்ற பெயரில் பின்பற்றினர். கேரள முதலியார்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மூலம் தங்களது வாழ்க்கை முறையை சரியாகவும் முறையாகவும் மிகுந்த ஈடுபாடுடன் வாழ்ந்து வந்துள்ளனர். பிற்காலத்தில் கேரளாவில் அந்நியர்களான பிரிட்டிஷ் மக்கள் குடியேறி உள்ளனர். இவர்கள் மூலம் இங்கு இனம் மாற்றம் மற்றும் சமுக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆகையால் இந்த திருவாங்கூர் சமஸ்தானம் இனம் மற்றும் சமூக மாற்றங்களை கண்டு பின்னர் கிருஷ்த்துவ இனத்தை தழுவி வந்துள்ளது . கேரள மாநிலத்தில் பல பிராமனர்கள் குடியேறியுள்ளனர் இவர்கள் காலப்போக்கில் தங்களது திருமண முறைகளை மாற்றி அகரள மாநிலத்தில் வாழும் சக்கரவர்த்தி மற்றும் சில சமூகத்துடன் கலப்பு மணங்கள் செய்து மாற்றங்களை செய்தும் கிருஷ்த்துவ மாதங்களை தழுவியும் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் முதலி மற்றும் முதலியார்கள் என்றே கருதப்பட்டனர். கேரள முதலி என்பவர்கள் தங்களை சமூகத்தில் சிறந்த இனமாகவும் தனியாக கருதியும் வாழ்ந்து வந்துள்ளனர் .கேரள முதலிகள் கல்வித்துறையில் பிந்தங்கியவர்களாக கருதப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக கருதப்பட்டனர் . சுதந்திரத்திற்கு பிறகு இவர்கள் மேல் படிப்பிற்காக மாநில்ங்களை தழுவியே வந்துள்ளனர். கேரள முதலிகள் தங்களது முக்கிய கடவுளாக முருகன் மற்றும் சுப்ரமணிய சுவாமிகளை வனங்கி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் கேரள பாரம்பரியத்தை பின்பற்றியே வந்துள்ளனர். ஆனால் கேரள மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ்னு கடவுளையே தங்களது இஸ்ட்ட தெய்வமாக வழிபடுகின்றனர்.

இலங்கை முதலிகள்.

தொண்டைமண்டல முதலி என்ற முக்கிய பெயர் கொண்ட சமுகத்தின் வரலாறு ஜாப்னா எனும் சுவடு மூலம் கூறப்பட்டுள்ளது. சேயூர் எனும் நூலில் தூய தனியாக உள்ள முதலிகள் மற்றும் மண்ணாடு கொண்ட முதலிகள் என்று கம்பரால் வருணிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாடு முதல் ஜாப்னா வரை இலங்கை முதலியார்களைப்பற்றி வைபவ மாலை எனும் நூலில் மிகையாக கூறப்பட்டுள்ளது, இது ஒரு ஆங்கிலேயர் காலத்தில் நடைபற்ற முக்கிய நிகழ்வாகும். இங்கு கைலாய மலையை பற்றி வரலாற்று நூலான ஜாப்னாவில் தொண்டை நாடு வரை கம்பரால் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான மற்ற பிரிவினர்கள் இலங்கை முதலியார்கள் எனும் சமூகத்தின் கீழ் உட்பிரிவாக உள்ளனர். இதனை அடுத்து கம்பர் வெள்ளாலர்கள் தங்கநைக தொழிலை முக்கிய தொழிலாக செய்து வந்தனர். இவர்களது நாடு தொண்டை நாடு எனும் பெயரில் அழைக்கப்பட்டது. இவர்கள் பரந்து விருந்த தாமரை மற்றும் சில வகையான பூக்களை சூடி வந்துள்ளனர் மற்றும் இருப்பலை எனும் இடத்தில் வாழ்ந்து வந்தனர்.
சேயூர் எனும் நூலில் கூறப்பட்டுள்ள வெள்ளாலர்கள் மிகுந்த தீரத்துடன் காணப்பட்டனர் இதற்கு காரணம் இவர்கள் பயன்படுத்திய பூண்டு மற்றும் தண்ணீரில் உள்ள அல்லி பூக்கள் ஆகும். நெடுடிவ என்பவரை தங்கள் தங்கள் தலைவரகா உருவாக்கியுள்ளனர். கி.பி. 19-ம் நூற்றாண்டில் இலங்கை முதலியார்கள் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முதலியார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

செங்குந்த முதலியார் மற்றும் கைகோலர்கள்
செங்குந்தர்கள் கைகோலர்கள் என்று அழைக்கப்பட்டனர். கி.பி.19-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் அதிகப்படியான செங்குந்த முதலியார்கள் வாழ்ந்தனர் இதில் 72 உட்பிரிவுகள் உள்ளதாக வரலாற்றில் கூறப்படுகிறது. கைக்கோலர் என்பதன் பொருள் "கை" என்றால் மனிதனின் கையை குறிப்பிடுகிறது. "கோல்" என்றால் தலைமையை ஏற்று, வழக்குகளுக்கு சரியான தீர்ப்பு கூறுதல் என்பதாகும். முல வகையான கடவுள்கள் மற்றும் ஞானிகளை தங்களது மனதில் உருவகப்படுத்தி வாழ்ந்துள்ளனர். இதனை பற்றி கூறுபவர்களே செங்குந்தர்கள் எனப்பட்டனர். இவர்கள் தமிழில் கட்டாரி என்று அழைக்கப்பட்டனர். சோழ அரசு முறைப்படி கைக்கோலர்கள் போர் படை வீரர்களை உருவாக்குவதே இவர்களது தொழில் ஆகும். இவர்களது படை பெயர் " தீரஞ்ச் கைக்கோலர் படை " என்று அழைக்கப்பட்டது. 8-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை கைக்கோலர்கள் சோழ மன்னர்களின் குடும்பப்பாதுகாவலர்களாக இருந்துள்ளனர். அது மட்டுமின்றி இவர்கள் கரிகாலர்கள் மற்றும் சோழர்கள் ஆட்சியில் போர் படையை உருவாக்கியது மட்டுமின்றி அவர்கள் தங்களது நாட்டையும் நாட்டில் வாழும் வியாபாரிகளையும் பாதகாத்து வந்துள்ளனர். இவர்கள் அதிகப்படியான போர்வீரர்களை சோழர்காலத்தில் உருவாக்கியுள்ளனர்.

10-ம் நூற்றாண்டில் கரிகால்ர்கள் சோழ்ர் ஆட்சி காலத்தில் அவர்களின் விதிகள் படி இவர்கள் நிரந்தரமாக தமிழ் சமூகத்தில் வாழ்ந்துள்ளனர். சமஸ்கிருதம் தெரிந்த கரிகால்ர்கள் மற்றும் விக்ரம் சிங்க கரிகாலர் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். முதலி போரரசு மட்டுமே சோழர் காலத்தில் வாழ்ந்த மிக சிறந்த அரசர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

நாஞ்சில் முத்லியார்கள்
இகர்கள் முதலியார் சமூகத்தில் வாழ்ந்து வருகின்ற உட்பிரிவினர் ஆவார்கள். இவர்கள் கண்ணியாகுமாரியில் உள்ள நாஞ்சில் நாடு எனும் நாட்டை மையமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

பெங்களூர் முத்லியார்கள்

தெற்கு பெங்களூரில் அதிகப்படியான முத்லியார் சமூகம் அமைக்கப்பட்டது. அதாவது (வெளளூர் , எம்.ஜி . ரோடு எளர்நிலங்களில் ) வாழ்ந்துள்ள்னர். எம்.ஜி. சாலை மற்றும் அதனை சூற்றியுள்ள காமராஜ் சாலை , காலாட்படை சாலைகளில் அதிகப்படியான முதலியார்கள் தங்களுக்கு சொந்தமாக கட்டிடங்களை உருவாக்கியுள்ளனர். (.கா. கங்காராம் மற்றும் விமல் கட்டிடம் ) ஆகும். ஆர்காடு ராவ் பகதூர், நாராயணசாமி முதலியாரால் மிகப் பெருமை வாய்ந்த சிவப்பு முற்றத்து வீடு கட்டப்பட்டது. இந்த வீடு அன்னாளில் பெரும் புகழும் பேரும் கொண்டு காணப்பட்டது.இங்கு காணப்படும் 5-நட்சத்திர ஹோட்டல்கள் கலவும் முதலியார்களால் கட்டப்பட்டது. ஆர்காடு ராவ் பகதூர் நாராயணசாமி முதலியாரின் பெரும்புகழ் பெற்ற கண்காட்சி கூடம் இங்கு உள்ளது.

தாரமங்களத்து முதலியார்கள்

63 நாயன்மார்களுள் வயலர் நாயனார் என்ற நாயனார் இவர்களது சமூகத்தில் புகழ் பெற்றவர் ஆவார்.

மன்னர்கள் மற்றும் கடவுள்கள்
தால்வாய் ஆரியாநனந்தா முதலியார் வர்க்கத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவர்கள் முதன்மையானவராக கருதப்பட்டனர்.
கந்தப்ப முதலியார் நிளக் கடவுளாகவும் தீவுகளை ஆட்சி செய்யும் ஆசிரியர்களின் கடவுளாக கருதப்பட்டனர்.பச்சையப்பை முதலியார் 18-ம் நூற்றாண்டில் துபாஸ் மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையில் வாழ்ந்தனர். இன்று பச்சையப்பா கல்லூரி என்பது இவர்களது வழியில் தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஆகும்.

முதலியார்கள்

முதலியார்கள் என்றும் முதலி என்றும் தமிழ் மொழியில் உள்ள உட்பிரிவுகளாக கொண்டு அழைக்கப்ப்ட்டனர். எல்லாவற்றிலும் சிறந்தவர்களாகவும் திறனாய்வு மற்றும் போர் திர்ங்களில் வல்ல்ரசாகவும் வாழ்ந்துள்ளனர். இதுவே முதலி என்பதன் தமிழ் பொருள் ஆகும். இவர்கள் தென்னிந்தியாவில் அதிகம் காணப்ப்ட்டனர் . இவர்கள் அன்றைய நாளில் இந்திய தமிழர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

குறிப்புரை

முதலியார் என்பதன் பொருள் முதல் குடிமகன் அல்லது சமுகத்தின் தலைவன் என்பதாகும். இது வெள்ளாலர் என்ற உட்பிரிவை கொண்டுள்ளது. மற்றும் நகரத்தார் பண்னணகள் என்பது முதலி என்பதன் பொருள் ஆகும். இது நாயக்கர் காலத்தில் வரலாறாக பதியப்பட்டுள்ளது.இது பிள்ளை மற்றும் முதலி என்று பிராமனர்களின் உட்பிரிவாகவும் உள்ளது.

வரலாறு

தொண்டை மண்டலத்தை கரிகாலர்கள் 24 கோட்டங்களாக பிரித்திருந்தனர். வெள்ளாளர்களை இவர்கள் இந்த கோட்டங்களுக்கு தலைமை பொறுப்பில் அமர்த்தினர் எனவே இவர்கள் முதலி மற்றும் முதலியார் என்று அழைக்கப்ப்ட்டனர்.
சமூகத்தின் தலைவர்கள் முதல் குடிமகன் என்று அழைப்பது முதலியார் என்ற பொருளாகும். குரும்பர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் தொண்டை மண்டலத்தில் முதல் குடிமகனாக திகழ்ந்தனர்.
கம்பர் வாழ்ந்த காலத்தில் தொண்டை மண்டலத்தில் இலங்கை தமிழர்கள் குடியேறினர் அதில் சில முதலியார்கள் அடங்குவர். கமபர் காலத்தில் இலங்கை மொழியுடன் தமிழ் கலந்தது. தமிழ் மொழி நாயனார்கள் பாடிய காவியங்கள் மூலம் இலங்கையில் புகழ் பெற்றது.
தொண்டை மண்டலத்தின் வெள்ளாலர்களின் அரசின் மற்றும் மன்னாடு கொண்ட முதலி கம்பர் இடத்தில் நாட்டின் பெருமை மற்றும் விவசாயத்தை பற்றியும் எழுதி கொடுக்க வேண்டியதற்கு இணங்கி இருபது எனும் பாடலில் கம்பர் பாடியுள்ளார். சேயூர் என்பது வெள்ளாலர்களால் உருவாக்கப்பட்டது. கி.பி. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் மூலம் மதுரையை ஆண்ட நாயக்கர் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன இதுமட்டுமின்றி நாய்க்கர்கள் முதலி பிள்ளை என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்பட்டனர்.

முதலியார் எனும் தலைப்பில் உள்ள உட்பிரிவுகள்.
வெள்ளாலர் எனும் துணைப்பெயரை முதலியார்கள் கொண்டுள்ளனர். பின்னர் முதலியார் எனும் வகுப்பு இந்திய அரசாங்கத்தால் உயர்ந்த வகுப்பினர் என்று பிரிக்கப்பட்டது.

தொண்டை மண்டல சைவ வெள்ளாலர்.

தொண்டை மண்டல முதலியார்கள் மற்றும் சைவ வெள்ளாலர்கள் தமிழ்நாட்டின் அரசாங்கத்தால் உயர்ந்த பிரிவினராக கருதப்பட்டனர். இவர்கள் தூய முதலியார்கள் ஆவர் மற்றும் சோழர் காலத்தில் தெந்தமிழகத்தில் குடியேறினர். கரிகாலஸ் சோழன் தொண்டை நாட்டை இனணத்ததற்கு பிறகு ஆட்சியை மகனிடத்தில் கொடுத்தார். தொண்டை மண்டலத்தை கரிகாலர்கள் 24 கோட்டங்களுக்கு தலைமை பொறுப்பில் அமர்த்தினர் எனவே இவர்கள் முதலி மற்றும் முதலியார் என்று அழைக்கப்பட்டனர்.
சமூகத்தின் தலைவர்கள் முதல் குடிமகன் என்று அழைப்பது முதலியார் என்ற பொருளாகும். குரும்பர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் தொண்டை மண்டலத்தில் முதல் குடிமகனாக திகழ்ந்தனர்.
சென்னை அன்று பல பிரிவுகளாகவும் குறுநில மன்னர்களிடத்தும் தொண்டை மண்டலமாக இருந்தது. மதுரை மற்றும் திருநெல்வேலியில் தொண்டை மண்டல சைவ முதலியார்கள் அதிகப்படியாக குடியேறினர். தலாய் ஆரியானந்த முதலியார் மற்றும் விஸ்வநாதர் நாயக்கர் தொண்டை மண்டலத்தை விடுத்து வெளியில் குடியேறினர். இவர்கள் முதலியார் சமூகத்தில் உட்பிரிவுகளுடன் குறைந்த அளவில் கலப்புத்திருமணம் செய்து கொண்டனர் இவர்களது தாய்மொழி தமிழ் ஆகும். நாய்ன்மார்கள் எழுதிய பாடல்களில் சைவ முதலியார்கள் பற்றிய் பாடல்கள் உள்ளது. பெரிய புராணம் இச்சமூகத்தில் வாழ்ந்த சேக்கிழார் என்பவரால் தமிழ் மொழியில் எழுதப்பட்டது.

தொண்டை மண்டல கொண்டை கட்டி வெள்ளாளர் :
குரும்பர்களை வெற்றி கண்ட பின்னர் ஆதொண்டை சக்கரவர்த்தி எனும் அரசரால் தொண்டை மண்டலத்தில் கொண்டை கட்டி வெள்ளாலர் எனும் சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது. பல வழிகளில் இச்சமூகத்தை ஆதொண்டை சக்கரவர்த்தி நிறவியுள்ளார்.
.சோழ்ர் காலத்தில் இச்சமூகத்தை மாற்றியமைத்துள்ளார்.
. கடைசி சோழரான கோகிலி மற்றும் நாகா அரசரால் இச்சமூகம் மாற்றம் கண்டது.
. இராஜேந்திரகுலோத்துங்க சோழன் அரசவையில் இச்சமூகம் இடம் பெற்றது.
ஆதொண்டை சக்கரவர்த்தி அரசரால் குறிப்பிடத்தக்க மற்றும் முக்கிய மாற்றங்களை கண்டுள்ளது. கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு 11 மற்றும் 12-ம் நூற்றாண்டில் இச்சமூகம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சோழர்களின் நீண்ட காலத்திற்கு பிறகு இச்சமூகம் சென்னை, காஞ்சிபுரம் , மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் நிறைந்து காணப்பட்டது. தமிழக அரசால் சில முதலியார் வகுப்பினர் பிந்தங்கிய வகுப்பினராக கருதப்பட்டனர்.

அகமுடைய முதலியார் :

கி.பி. 13-ம் நூற்றாண்டில் அகமுடைய முதலியார்கள் என்று முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இதே நூற்றாண்டில் முதலியார்களின் அலுவலகங்கள் குலத்தூர் , திருவண்டலூர் ஆகிய இடங்களில் பல்லவராயர் எனும் அரசரால் நிறுவப்பட்டது. தற்போது இது வட தமிழ்நாடாக உள்ளது.

ஆர்காடு , துலுவா வெள்ளாளர் முதலியார்கள் :
அகமுடையர் பிற்காலத்தில் முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகுப்பில் கல்லர் மற்றும் மறவர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இந்த மூன்று சமுக இனத்தவரும் முக்குலத்தோர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர். அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர். இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளாலர் என்று மாற்றி அமைத்துக்கொண்டனர். எனவே துலுவ வெள்ளாலர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமுகத்தின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். இவர்கள் இதனை அரசு முலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமுகன்ங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லை. எனவே அகமுடையார்கள் தங்களது சமுகத்தை துலுவ வெள்ளாலர்கள் என்று மாற்றிக்கொண்டனர். முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள் 23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஜஸ்வரய படையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
துலுவ வெள்ளாலர், துலுவ அல்லது துலுமர் என்ற உட்பிரிவுகளாக தெற்கு கண்ணட நாட்டில் துலு நாடு எனும் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று தொண்டை மண்டலத்தில் வாழும் துலுவ வெள்ளாலர் சமுகத்தினர் ஆதொண்டை சக்கரவர்தியால் உருவாக்கப்பட்டனர். குரும்பர்களை வென்ற பின்னர் வடதமிழ்னாட்டில் இவர்களது ஆட்சி பரவியது . இவர் தனது கொள்களை வட வடதமிழ்னாட்டில் பரப்பியுள்ளார் . குரும்பர்களை வென்ற பின்னரே வடதமிழ்னாட்டில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இந்த குறிப்பு ஸ்ரீசைலம் எனும் ஊரில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.

கேரள முதலியார்கள்

கேரள முதலியார்கள் முதலியார் சமுகத்தில் ஒரு பிரிவாக வாழ்ந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டம் , மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகப்படியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது முக்கிய் தொழிலாக கருதப்படுவது விவசாயம் ஆகும். இதில் இவர்கள் தென்னை மரங்களை நடவு செய்து அதில் இருந்து தேங்காய் எண்னண மற்றும் நார் பொருள்களை வியாபாரம் செய்து வந்துள்ளனர் , இவர்கள் சிறந்த போர் வீரர்களாகவும் சிறந்த தந்திர வாதியாகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.இவர்கள் மேன்மை மிகுந்த சிறந்த மற்றும் நேர்மையான வாழ்வு முறைகளை திருவாங்கூர் என்ற பெயரில் பின்பற்றினர்.கேரள முதலியாகள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மூலம் தங்களது வாழ்க்கை முறையை சரியாகவும் முறையாகவும் மிகுந்த ஈடுபாடுட்ன் வாழ்ந்து வந்துள்ளனர். பிற்காலத்தில் கேரளாவில் அந்நியர்களான பிரிட்டிஷ் மக்கள் குடியேறி உள்ளனர். இவர்கள் மூலம் இங்கு இனம் மாற்றம் மற்றும் சமுக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆகையால் இந்த திருவாங்கூர் சமஸ்தானம் இனம் மற்றும் சமுக மாற்றங்களை கண்டு பின்னர் கிருஷ்துவ இனத்தை தழுவி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் பல பிராமனர்கள் குடியேறியுள்ளனர் இவர்கள் காலப்போக்கில் தங்களது திருமண முறைகளை மாற்றி அகரள மாநிலத்தில் வாழும் சக்கரவர்த்தி மற்றும் சில சமுகத்துடன் கலப்பு மணங்கள் செய்து மாற்றங்களை செய்தும் கிருஷ்த்துவ மாதங்களை தழுவியும் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் முதலி மற்றும் முதலியார்கள் என்றே கருதப்பட்டனர். கேரள முதலி என்பவர்கள் தங்களை சமுகத்தில் சிறந்த இனமாகவும் தனியாக கருதியும் வாழ்ந்து வந்துள்ளனர். கேரள முதலிகள் கல்வித்துறையில் பிந்தங்கியவர்களாக கருதப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக கருதப்பட்டனர். சுதந்திரத்திற்கு பிறகு இவர்கள் மேல் படிப்பிற்காக மாநிலங்களை தழுவியே வந்துள்ளனர். கேரள முதலிகள் தங்களது முக்கிய கடவுளாக முருகன் மற்றும் சுப்ரமணிய சுவாமிகளை வனங்கி வந்துள்ளனர். ஆனால் கேரள மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ்னு கடுவுளையே தங்களது இஸ்ட்ட தெய்வமாக வழிபடுகின்றனர்.
மதிப்பிற்குரிய திருவாங்கூர் குடும்பம் பின்னாளில் ''சுவாதி திருநல்'' என்றும் தஞ்சாவூர் சுகுந்தவள்ளி '' சுகுந்த பார்வதி பாய் '' என்றும் அழைக்கப்பட்டனர். திருவட்டார் அம்மா வெட்டில் பன்ப்பிள்ளை ஆயக்குட்டி நாராயணி பிள்ளையே திருவாங்கூரின் முதல் மனைவி ஆவார். இவர் மிகப் பலம் வாய்ந்த நாயர் குடும்பத்தில் இருந்து வந்தவர். தனது 33-ம் வயதில் இறந்த சுவாதி திருநல்லுக்கு பின்னர் முதலியார் சமுகம் பல மாற்றங்களை கண்டது. பின்னடைவு பெற்ற இந்த முதலியார் சமுகம் ஆங்கிலேயர்கள் குடியேறிய பின்னர் ஜெனரல் கல்லின் என்பவரால் மீண்டும் மீட்சி கண்டது. கேரள முதலி சமாஜத்தில் கொண்டு வரப்பட்ட அழகிய குடை வேலைபாடுகள் இன்னும் இச்சமுகத்தால் இத்தொழில் செய்து வரப்படுகிறது.

நாஞ்சில் முதலியார்கள்

இவர்கள் முதலியார் சமுகத்தில் வாழ்ந்து வந்த உட்பிரிவினர்கள் ஆவர். இவர்கள் கண்ணியாகுமாரியில் உள்ள நாஞ்சில் நாடு எனும் நாட்டை மையமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

செங்குந்த முதலியார்கள்

செங்குந்தர்கள் கைகோலர்கள் என்று அழைக்கப்பட்டனர். கி.பி.19-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் அதிகப்படியான செங்குந்த முதலியார்கள் வாழ்ந்தனர் இதில் 72 உட்பிரிவுகள் உள்ளதாக வரலாற்றில் கூறப்படுகிறது. கைக்கோலர் என்பதன் பொருள் "கை" என்றால் மனிதனின் கையை குறிப்பிடுகிறது. "கோல்" என்றால் தலைமையை ஏற்று, வழக்குகளுக்கு சரியான தீர்ப்பு கூறுதல் என்பதாகும். முல வகையான கடவுள்கள் மற்றும் ஞானிகளை தங்களது மனதில் உருவகப்படுத்தி வாழ்ந்துள்ளனர். இதனை பற்றி கூறுபவர்களே செங்குந்தர்கள் எனப்பட்டனர். இவர்கள் தமிழில் கட்டாரி என்று அழைக்கப்பட்டனர். சோழ அரசு முறைப்படி கைக்கோலர்கள் போர் படை வீரர்களை உருவாக்குவதே இவர்களது தொழில் ஆகும். இவர்களது படை பெயர் " தீரஞ்ச் கைக்கோலர் படை " என்று அழைக்கப்பட்டது. 8-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டு வரை கைக்கோலர்கள் சோழ மன்னர்களின் குடும்பப்பாதுகாவலர்களாக இருந்துள்ளனர். அது மட்டுமின்றி இவர்கள் கரிகாலர்கள் மற்றும் சோழர்கள் ஆட்சியில் போர் படையை உருவாக்கியது மட்டுமின்றி அவர்கள் தங்களது நாட்டையும் நாட்டில் வாழும் வியாபாரிகளையும் பாதகாத்து வந்துள்ளனர். இவர்கள் அதிகப்படியான போர்வீரர்களை சோழர்காலத்தில் உருவாக்கியுள்ளனர்.

10-ம் நூற்றாண்டில் கரிகால்ர்கள் சோழ்ர் ஆட்சி காலத்தில் அவர்களின் விதிகள் படி இவர்கள் நிரந்தரமாக தமிழ் சமூகத்தில் வாழ்ந்துள்ளனர். சமஸ்கிருதம் தெரிந்த கரிகால்ர்கள் மற்றும் விக்ரம் சிங்க கரிகாலர் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். முதலி போரரசு மட்டுமே சோழர் காலத்தில் வாழ்ந்த மிக சிறந்த அரசர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

இலங்கை முதலிகள்.

தொண்டைமண்டல முதலி என்ற முக்கிய பெயர் கொண்ட சமுகத்தின் வரலாறு ஜாப்னா எனும் சுவடு மூலம் கூறப்பட்டுள்ளது. சேயூர் எனும் நூலில் தூய தனியாக உள்ள முதலிகள் மற்றும் மண்ணாடு கொண்ட முதலிகள் என்று கம்பரால் வருணிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாடு முதல் ஜாப்னா வரை இலங்கை முதலியார்களைப்பற்றி வைபவ மாலை எனும் நூலில் மிகையாக கூறப்பட்டுள்ளது, இது ஒரு ஆங்கிலேயர் காலத்தில் நடைபற்ற முக்கிய நிகழ்வாகும். இங்கு கைலாய மலையை பற்றி வரலாற்று நூலான ஜாப்னாவில் தொண்டை நாடு வரை கம்பரால் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான மற்ற பிரிவினர்கள் இலங்கை முதலியார்கள் எனும் சமூகத்தின் கீழ் உட்பிரிவாக உள்ளனர். இதனை அடுத்து கம்பர் வெள்ளாலர்கள் தங்கநைக தொழிலை முக்கிய தொழிலாக செய்து வந்தனர். இவர்களது நாடு தொண்டை நாடு எனும் பெயரில் அழைக்கப்பட்டது. இவர்கள் பரந்து விருந்த தாமரை மற்றும் சில வகையான பூக்களை சூடி வந்துள்ளனர் மற்றும் இருப்பலை எனும் இடத்தில் வாழ்ந்து வந்தனர்.
சேயூர் எனும் நூலில் கூறப்பட்டுள்ள வெள்ளாலர்கள் மிகுந்த தீரத்துடன் காணப்பட்டனர் இதற்கு காரணம் இவர்கள் பயன்படுத்திய பூண்டு மற்றும் தண்ணீரில் உள்ள அல்லி பூக்கள் ஆகும். நெடுடிவ என்பவரை தங்கள் தங்கள் தலைவரகா உருவாக்கியுள்ளனர். கி.பி. 19-ம் நூற்றாண்டில் இலங்கை முதலியார்கள் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் முதலியார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தொண்டை மண்டல முதலியார் உட்பிரிவுகள்
தமிழகம் தொண்டை மண்டல முதலியார்களின் பிறப்பிடம் ஆகும். இவர்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை விரும்புவர்களாவர். எனவே இவர்கள் உயர்ந்த கல்வித்திரன் , மதிநுட்பம் ,சிறந்த கொள்கை , சிறந்த மேலாண்மை மற்றும் அனைத்து துறைகளிலும் சிறந்த இடத்தை பிடித்திருந்தனர். அதாவது ஆரசு துறையில் உயர்ந்த மந்திரி பதவி , போர்படைகளில் தலைசிறந்த ஆளுநர் பதவி , போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். தென்மண்டலத்தில் ஆட்சிபுரிந்த பல மன்னர்களின் கீழ் இவர்கள் இந்த துறையில் உளர்ந்த பதவிகளில் இருந்துள்ளனர்.
சைவ வெள்ளாலர் என்பது தோண்டைமண்டல முதலியார் பிரிவின் ஒர் உட்பிரிவாகும். இவர்கள் உயர்ந்த பிரிவினர் ஆவர் . இவர்களது வாழ்க்கை முறை கலாசாரம் , உயந்த பண்பு கொண்டவர்களாக விளங்கினர். இவர்களில் சிலர் சைவர்களாகவும் சிலர் பொது பிரிவினராகவும் வாழ்ந்தனர். தமிழகத்தில் இவர்கள் இவர்கள் தோற்றுவித்த சமுகங்கள் பல உள்ளன.அவற்றுள் காஞ்சீபுரம் தொண்டைமண்டல ஆதினம் , தர்மபுரம் ஆதினம் , திருவாடுதுறை ஆதினம் திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதினம் மற்றும் மடாதிபதி போன்றவர்கள் ஆகும்.
முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கங்கள் இன்றளவும் சைவ வெள்ளாலர்கள் செயல்முறை படுத்தியும் பல இடங்களில் தங்கள் சமுகத்தை விரிவு படுத்தியும் வருகின்றர் . தங்கள் சமுகத்தில் நடைபெறும் நல்ல விசேஷங்களுக்கு தங்கள் இனத்தவரையும் , சுற்றத்தாரையும் மற்றம் பல மக்களையும் பாகுபாடின்றி ஒருமைப்பாடுடன் அழைத்து சிறப்பு செய்வார்கள் .
மன்னர்களில் சிறநது விளங்கியவர் கரிகால சோழ மன்னர் ஆவர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் பிற்ந்தனர் . சோழர் ஆட்சிகாலத்தில் கரிகால சோழ்ர் நாட்டை சிறப்பாகவும் , எந்தவொரு பஞ்சமும் இன்றியும் , சிறந்த தலைமைப்பண்புடனும் நல்லாட்சி புரிந்தார். இவரது மகாணத்தை இரண்டாக பிரித்து தன் இருமகங்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார். இவரது இரண்டாவது பிள்ளையான ஆதொண்டை சக்கரவர்த்தியிடம் காஞ்சிபுரத்துடன் இனைத்து தனது ஆட்சியின் கீழ் உள்ள வடதேசங்களையும் கொடுத்தார். இது பிள்ளைகளில் தொண்டைமண்டலம் என அழைக்கப்பட்டது. ஆதொண்டை சக்கரவர்த்தி தொண்டைமண்டலத்தை 24 கோட்டங்களாக பிரித்து அதில் சைவ வெள்ளாலர்களை இயக்குநர்களாக இவரது ஆட்சியின் கீழ் நியமித்ததார் . இவர்கள் கரிகால சோழ மன்னரால் முதலியார் என்று அழைக்கப்பட்டனர் பின்னர் இவர்கள் தொண்டைமண்டல முதலியார் என்று அழைக்கப்பட்டனர் .
இச்சமுகத்தில் மன்னருக்கு முடி சூட்டும் விழா பெறும் வழாவாக கொண்டாடபடுகிறது . இதனைப்பற்றி குறிப்புகள் பழங்கால சங்கப் பாடல்களான "திருகைவழக்கம்" என்பதன்முலம் அறியலாம். இது மங்கை ஒரு பாக்கியம் , மாதவருக்கும் , மன்னருக்கும் தூங்கா முடியை சூட்டும் கை என்று பொருள் இது சங்க கால இலக்கிய பாடலில் வருகிறது. இதனை கவி சக்கரவர்த்தி கம்பர் , "கம்பராமாயணம் " மூலம் கூறியுள்ளார் கம்பர் ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்து கம்பராமாயணம் என்று உருவாக்கினார். இதனை வள்ளல் சடையப்ப முதலியார் ராமாயணத்தை கம்பரிடம் ஒப்படைத்தார் .
முதலியார் சமுகத்தில் தங்களது உறவுகளுக்கு எற்றாற்போல பெயர்கள் அமைத்துக் கொள்வர். பெண்கள் மரியாதையுடன் அழைக்கப்பட்டனர். அதாவது அண்ணணின் மனைவியை "அண்ணி " என்றும் கணவரின் சகோதரியை அண்ணியர் என்றும் அழைப்பர் சகோதரியின் கணவரை " அந்தாச்சி " என்றும் அழைப்பர். மைசூர் அரசு குடும்பங்களில் இதே போன்று "அண்ணி" என்று அழைக்கப்படுகிறது.
முகத அரசு வழியில் ஆமூர் எனும் இடத்தில் ஏகம்பவாணன் என்பவரால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்டது திருக்காஞ்சி மன்னரால் வெள்ளாலர் சமுகம் அறியப்பட்டது. இது பெரும் பரவலாக தொண்டைமண்டலத்தில் சில கோட்பாடுகள் அமைக்கப்பட்டது. மற்றும் பல நிகழ்வுகளுக்கு சில கோட்பாடுகள் அமைக்கப்பட்டது. மற்றும் பல நிபந்தனைகளுடன் நடைபெற கூடிய சுபநிகழ்வுகள் ஆகும்.
சோழர்களின் மன்னர் ஆட்சி பற்றியும் சோழ மன்னர்களைப் பற்றியும் சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் எனும் நூலில் பாடல்களாக கூறப்பட்டுள்ளன.
கி.பி. 15-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் அட்சியின் கீழ் இச்சமுகத்தை சேர்ந்த ஆரியனந்த முதலியார் என்பவர் முதல் மத்திய மந்திரியாக பதவி பொறுப்பு ஏற்றார். கி.பி. 1564-ல் ஏற்பட்ட தலைக்கோட்டை போரில் தாலவாய் அரியானந்த முதலியார் பாண்டிய நாட்டையும் பின்னர் 1559 முதல் 1600 வரை விஸ்வநாத நாயக்கர் தாலவாய் அரியானந்த முதலியார்கள் மூலம் அட்சி புரிந்தார். பின்னர் இந்நாடு 72 சிறப்புக் கோட்டங்களாக பிரிக்கப்பட்டது. இந்நாடு 72 கோட்டங்களாக நிர்வகிக்க முதலியார் சமுகத்தில் உள்ள சிறந்த திறமைசாலிகளை நியமித்தனர் இந்த கோட்டங்கள் பாளையம் என்று அழைக்கப்பட்டது.
கி.பி. 1569-ம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்ட ஆயிரம்கால் மண்டபம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இன்றளவும் சிறப்பு வாய்ந்த புனிததளமாக இருந்து வருகிறது.
கி.பி. 1688 முதல் மதுரை , திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களையும் பாவை குமாரசாமி முதலியார் என்பவர் நிர்வகித்தார். இவருக்கு பின்னர் இவரது மகன் ஆரை ஆகப்ப முதலியார் இந்த மாவட்டங்களை நிர்வகித்தார். இவருக்கு வாரிசுகள் இல்லாத நிலையில் இவர் தனது பொறுப்புகளை சகோதரியின் மகனான தாலவாய் குமரசாமி முதலியார் நேரடியாக ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார். இவர் கி.பி. 1701 முதல் 1726 வரை இந்த 3 மாவட்டங்களை நிர்வகித்து வந்தார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தாலவாய் குமாரசாமி முதலியார் மேதை தாலவாய் என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் மூலம் பெற்றுக்கொண்டார். இப்பட்டம் இன்ற வரை இச்சமுகத்தில் மதிக்கப்பட்டு வருகிறது.ஏனவே தொண்டைமண்டல முதலியார்கள் சமுகத்தினர் இன்று பெருமைபட கூடிய செய்தி என்றால் இதுவே ஆகும். இச்சமுகத்தினர் மக்களுக்கும், மற்ற சமுகத்தினருக்கும் ஒர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். 1916 ம் ஆண்டு முதல் இச்சமுக மக்கள் கொடை வழி சபிந்த எனும் சிறப்பு உட்பிரிவை திரு. கே. எஸ் அம்மையப்ப முதலியார் என்பவரால் கிந்தரகுலம் என்னும் சிற்றூரில் உருவாக்கப்பட்டது. பின்னர் இச்சமுக மக்கள் தங்களது சந்ததியின் வரலாறுகளை சேகரித்து கொடை வழி சபிந்த நூலை மார்ச் 1916-ம் ஆண்டில் வெளியிட்டனர்.
தமிழ்நாட்டில் மதுரை , திருச்சி , திருநெல்வேலி , ராம்நாடு , தஞ்சாவூர் , கோயமுத்தூர் ஆகிய இடங்களில் அதிக அளவில் காணப்பட்டனர். இவர்கள் தங்களது திருமண நிகழ்வுகள் மற்றும் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு பந்தங்களின் முறையை ஒரு தனி வழிவகைகளை வகுத்து முறையாக கடைபிடித்தனர். இவர்கள் தங்களது திருமண நிகழ்வுகளை பொதுவாக கொடைவழி என்னும் முறையை பின்பற்றி அதில் உள்ள தகவல்களுக்குள் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து முக்கிய நிகழ்வுகளை நடைபெற செய்கின்றனர். இது மட்டுமின்றி எல்லா முதலியார்களும் தங்களது குரிப்புகள் மற்றும் தங்களைப் பற்றிய தகவல்களை இதில் குறிப்புகளாக பதிந்துள்ளனர். இதனால் சோழ நாட்டில் உள்ள தங்களது சமுகத்தினரை பற்றிய தகவல்கள் எளிதில் கிடைப்பதால் இவர்கள் தங்கள் திருமண பந்தங்களை இதன்முலம் தேர்வு செய்கின்றனர்.
கொடைவழி ஜெயித்த என்றும் நூல் முக்கியமாக திருநெல்வேலி , ஆர்காடு , மதுரை , தஞ்சாவூர் , ஆகிய நகரங்களில் வாழும் இச்சமுகத்தை சேர்ந்த மக்களைப் பற்றிய் குறிப்புகளை கொண்டுள்ளது. 1933-ம் ஆண்டில் ஆல்வார் குறிச்சி மேலப் பன்னை திரு . M.P.S. துரைசாமி முதலியார் வேலக்கல் மாவட்டம் முன்சிப் திரு . V.T. பழனியப்ப முதலியார் மற்றும் எடக்கல் கிராமத்தின் முன்சிப் திரு. A. சுப்பிரமணியம் முதலியார் ஆகியோர் இச்சமுகத்தைப் பற்றிய குறிப்புகள் கொண்ட கொடைவழி ஜபித்த என்னும் நூலில் இரண்டாம் பதிப்பை நன்முறையில் தொகுத்து வெளியிட்டனர்.
இச்சமுகத்தில் வாழ்ந்த பல வகையான மக்கள் தங்களது சமுக கொள்கைகளை சிறப்பாக கடைப்பிடித்ததன் முலம் தங்களது குடும்ப வம்சத்தின் கொள்கைகள் தொடர்ச்சியாக கடைப்பிடித்ததன் முலம் தங்களது குடும்பம் மற்றும் அத்ன் இளைய சந்ததியினர் என்று எல்லோரும் ஒரே சமுகத்தை பின்பற்றி வருகிண்றனர். இதன்முலம் சமுகமும் சமுகத்தின் கொள்கைகள் இன்றும் சிதறாமல் உள்ளது. எனவே இந்த கொடைவழி ஜபித்த எனும் நூல் முலம் 500 ஆண்டுகளாக இச்சமுகத்தைப்பற்றிய வரலாற் மற்றும் சிறப்புகளை பற்றி அறியலாம்.
இன்றைய தினத்தில் நம்சமுகத்தின் மக்கள் உலகில் உள்ள எல்லா நாடு மற்றும் ஊர்களிலும் உள்ளனர். எனவே இப்பதிப்பை உலகம் முழுவதும் வெளியிடுவதல் என்பது அறிதான காரியம் ஆகவே இன்று உலகின் வளர்ச்சி மின் முலம் பெரிய அளவில் சிறந்து விளங்குகிறது. ஏனவே இன்றைய நாளில் நாம் எங்கு இருக்கிறோமோ அதே இடத்தில் இருந்துகொண்டு கணிணி வழியில் எளிதில் நம் சமுகத்தைப் பற்றிய குறிப்புகளால் அறியலாம்.
இன்றைய நாளில் நம் சமுகத்தை சேர்ந்த மக்கள் உலகில் பரந்து விரிந்து எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றனர். ஆகையால் கொடை வழி ஜபித்த நூல் மேலும் பலன் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கொடைவழி ஜபித்த நூல் இனி வரும் நம் சமுக மக்களுக்கு பல வழிகளில் நன்மை புரியும் . அதாவது முக்கியமாக நம் சமுகத்தை சேர்ந்த மக்கள் எளிதில் திருமண உளவுகளையும் பந்தங்களையும் இதன் முலம் ஏற்படுத்தி கொள்ளலாம் . கொடை வழி ஜபித்த என்பது முக்கியமாக நம் முதலியார் சமுகத்தின் குறிப்புகள் மற்றும் நோக்கங்கள் பற்றிய கருத்துக்களை அடிப்படையாக கொண்டதாகும். நம் சமுக மக்கள் எளிதில் இதனை இனணய தளத்தில் சென்று பார்த்து மகிழலாம் . நம் சமுகத்தின் செயல் திறங்களையும் முக்கிய கோட்பாடுகளையும் பறை சாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அது மட்டுமின்றி நம் முன்னோர்கள் பற்றிய வரலாறு நம்முடைய கோத்திரங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் நாம் வணங்கும் குலதெய்வம் பற்றிய குறிப்புகள் வரலாறு ஆகியவை இடம் பெற்றுள்ளன.ஏனவே இதில் இனணய விரும்பும் சமுகத்தின் உறுப்பினர் எளிதில் இனணந்து கொள்ளலாம். நம்முடைய முல வழி புருஷர்கள் பற்றிய குறிப்புகள் இதன் வழியில் கோத்திரங்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவொரு கோத்திரமும் ஒரு தனி சிறப்புடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. (.கா.) ஆரியர் நெரிலியர் என்ற கோத்திரம் AA என்று குறிப்பிடப்படும். நம் உறுப்பினர்களின் வசதிக்காக அவர்கள் தங்களது குல தெய்வங்களின் அடிப்படையில் அறியலாம்.