பட்டிக்காட்டான் ...!
ஒரு பாமரனின் முயற்சி...?!
வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
தமிழா..!
பட்டிக்காட்டான்.
.
" இந்நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்".
Tuesday, 9 August 2011
ரியாசின் திருப்பூர் ஜீனியர் ஓவியப்போட்டி.
Posted by
பாலா..
7.8.2011 ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைப் பட்டாளங்களின் படையெடுப்பு .... 12.30 மணிக்கு விடலைகளின் ஆர்ப்பரிப்பு....
எமது அருமை நண்பர் அப்துல் ரியாஷ் திருப்பூர் அரிமா சங்கத்துடன் இணைந்து வழிநடத்திய திருப்பூர் ஜீனியர் ஓவியப்போட்டியின் சில நிகழ்வுகளின் தொகுப்பு...
பரிசுகளைத்தட்டிச் சென்ற ஓவியப் படைப்புகள்... இதோ.. PreKG முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவச் செல்வங்களின் கற்பனை வடிவங்கள்..
1 comment:
gopal said...
very good.....good job..
August 15, 2011 12:52 pm
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
very good.....good job..
Post a Comment