நமது உடம்பில் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் ஒன்று, கல்லீரல். இது கருஞ்சிவப்பு நிறமுடையது. கல்லீரல், உடம்பில் பெரிய ரத்த வடிகட்டியாகவும், இரண்டாவது பெரிய நோய் எதிர்ப்பு அமைப்பாகவும் இயங்குகிறது.
வயிற்றின் இடதுபக்கத்தில் உதரவிதானத்துக்குக் கீழே இடம்பிடித்திருக்கிறது இந்த 200 கிராம் முஷ்டி அளவு உறுப்பு. இது, சுழற்சியில் இருக்கும் ரத்த செல்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நோய்த்தொற்றுகளில் இருந்து உடம்பைக் காக்கிறது.
18-ம் நூற்றாண்டில், செய்யக்கூடாததைச் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் புதிரான நோயாக `ஸ்பிலீன்’ என்பது குறிப்பிடப்பட்டுவந்தது. அலெக்சாண்டர் போப் தனது `ரேப் ஆப் தி லாக்’ நாவலில், சோகத்துக்குக் காரணமான, நிலையற்ற, வினோதமான குணம் கொண்ட பெண் தெய்வ கதாபாத்திரமாக `ஸ்பிலீன் குயினை’ படைத்தார்.
—
சாலை விபத்துகள், தடகள அசம்பாவிதங்கள் அல்லது தாக்குதல்களில் வயிற்றுப் பகுதி காயமடையும்போது கல்லீரல் சேதம் அடைவது பொதுவான அபாயமாக உள்ளது. அந்நிலையில் உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்யப்படாவிட்டால், கல்லீரலானது அதிர்ச்சிக்கும், மரணத்துக்கும் இட்டுச் செல்லும்.
—
கரு உருவான ஐந்தாவது வாரத்தில் கல்லீரல் தோன்ற ஆரம்பிக்கிறது.
—
செரிமானத்தின்போதும், அதன்பின்பும் கல்லீரலின் அளவு அதிகரிக்கிறது.
—
கல்லீரலின் ஒரு பகுதி மட்டும் நீக்கப்பட்டால் அது மீண்டும் வளர்ச்சி அடையக்கூடும்.
—
1549-ல் ஆண்டிரானோ ஸாக்கரெல்லோ என்பவர் முதல்முறையாக கல்லீரலை அகற்றினார். கல்லீரல் அகற்றப்பட்ட நோயாளி, அதன்பின்பும் ஆறாண்டுகள் வாழ்ந்தார்.
—
மலேரியா காய்ச்சல் ஏற்பட்டால் கல்லீரல் 9 கிலோ வரை பெரிதாகக் கூடும்.
—
லேப்ராஸ்கோப்பிக் மூலம் கல்லீரல் அகற்றம் முதன்முதலாக 1991-ம் ஆண்டில் நடைபெற்றது.
—
பத்து சதவீதம் பேர், கூடுதலாக ஒரு கல்லீரலைப் பெற்றிருக்கின்றனர்.
—
`ரத்த சிவப்பணுவின் கல்லறை’ என்றும் கல்லீரல் கூறப்படுகிறது,
—
***
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை டெய்சி, ஒருநாள் இரவு திடீரென வீறிட்டு அழத் தொடங்கினாள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவளுக்கு, இலேசான நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளுக்குத் தீவிர சிகிச்சை அளித்தபோதும் மரணத்தைத் தவிர்க்க முடியவில்லை. பிரேதப் பரிசோதனையில், டெய்சி கல்லீரல் இல்லாமலே பிறந்திருப்பது தெரியவந்தது. கல்லீரல் இல்லாததால், நோய்த்தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட போதும் டெய்சியால் முழு நோய் எதிர்ப்புத் திறனைப் பெறமுடியவில்லை.
***

1. கல்லீரல் தமனி, சிரை - கல்லீரலுக்கு ரத்தத்தைக் கொண்டுவருகின்றன, எடுத்துச் செல்கின்றன.
2. ரெட் பல்ப் - ரத்த செல்களைக் கண்காணிக்கும், சேமிக்கும் நுண்ணிய குழிகளின் வலைப்பின்னல் அமைப்பு. இதில் உள்ள `பாகோசைட்கள்’, பழைய சிவப்பு ரத்த செல்களை அழிக்கின்றன. நுண்ணுயிரிகளையும், ரத்தத்தில் வரும் கழிவுகளையும் விழுங்குகின்றன.
3. ஒயிட் பல்ப் - கல்லீரல் ரத்த நாளங்களைச் சுற்றி அமைந்துள்ள `லிம்பாய்டு’ திசு இது. நோய் எதிர்ப்பு அமைப்பில் ஓர் அங்கமாகும். லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்யும். இந்த இரண்டு பல்ப்களும் வெவ்வேறு உறுப்புகளாகச் செயல்
படும்.
4. கேப்ஸ்யூல் - கல்லீரலை மூடியிருக்கும் கனமான இணைப்புத் திசு.
வயிற்றின் இடதுபக்கத்தில் உதரவிதானத்துக்குக் கீழே இடம்பிடித்திருக்கிறது இந்த 200 கிராம் முஷ்டி அளவு உறுப்பு. இது, சுழற்சியில் இருக்கும் ரத்த செல்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நோய்த்தொற்றுகளில் இருந்து உடம்பைக் காக்கிறது.
கல்லீரலும், கற்பனைகளும்…
குடல்வாலைப் போல கல்லீரலும் தேவையற்ற ஓர் உறுப்பு என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வந்தது. சோக உணர்வுக்குக் காரணமான கறுப்பு திரவத்தை கல்லீரல் சுரப்பதாக ஹிப்போகிராட்டஸ் கருதினார். கல்லீரல் முற்றிலும் புதிர்கள் நிறைந்த உறுப்பு என கேலன் என்ற அறிஞர் கூறினார். சீனப் பாரம்பரிய மருத்துவத்தில், அதீதமான கவலைக்குக் காரணமானதாக கல்லீரல் குறிப்பிடப்படுகிறது. ஆங்கில இலக்கியத்தில், கோபம், சோகம் ஆகியவற்றைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாக `ஸ்பிலீன்’ (கல்லீரல்) உள்ளது.18-ம் நூற்றாண்டில், செய்யக்கூடாததைச் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் புதிரான நோயாக `ஸ்பிலீன்’ என்பது குறிப்பிடப்பட்டுவந்தது. அலெக்சாண்டர் போப் தனது `ரேப் ஆப் தி லாக்’ நாவலில், சோகத்துக்குக் காரணமான, நிலையற்ற, வினோதமான குணம் கொண்ட பெண் தெய்வ கதாபாத்திரமாக `ஸ்பிலீன் குயினை’ படைத்தார்.
—
சாலை விபத்துகள், தடகள அசம்பாவிதங்கள் அல்லது தாக்குதல்களில் வயிற்றுப் பகுதி காயமடையும்போது கல்லீரல் சேதம் அடைவது பொதுவான அபாயமாக உள்ளது. அந்நிலையில் உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்யப்படாவிட்டால், கல்லீரலானது அதிர்ச்சிக்கும், மரணத்துக்கும் இட்டுச் செல்லும்.
—
கரு உருவான ஐந்தாவது வாரத்தில் கல்லீரல் தோன்ற ஆரம்பிக்கிறது.
—
செரிமானத்தின்போதும், அதன்பின்பும் கல்லீரலின் அளவு அதிகரிக்கிறது.
—
கல்லீரலின் ஒரு பகுதி மட்டும் நீக்கப்பட்டால் அது மீண்டும் வளர்ச்சி அடையக்கூடும்.
—
1549-ல் ஆண்டிரானோ ஸாக்கரெல்லோ என்பவர் முதல்முறையாக கல்லீரலை அகற்றினார். கல்லீரல் அகற்றப்பட்ட நோயாளி, அதன்பின்பும் ஆறாண்டுகள் வாழ்ந்தார்.
—
மலேரியா காய்ச்சல் ஏற்பட்டால் கல்லீரல் 9 கிலோ வரை பெரிதாகக் கூடும்.
—
லேப்ராஸ்கோப்பிக் மூலம் கல்லீரல் அகற்றம் முதன்முதலாக 1991-ம் ஆண்டில் நடைபெற்றது.
—
பத்து சதவீதம் பேர், கூடுதலாக ஒரு கல்லீரலைப் பெற்றிருக்கின்றனர்.
—
`ரத்த சிவப்பணுவின் கல்லறை’ என்றும் கல்லீரல் கூறப்படுகிறது,
—
இரண்டாம் `தளபதிகள்’
கல்லீரல் நீக்கம் (ஸ்பிலீனக்டமி) செய்யப்பட்டால், எதிர்உயிரிகளை உருவாக்கும், ரத்தத்தில் மாசுகளை அகற்றும் உடம்பின் திறன் குறைகிறது. நோய் எதிர்ப்புத்திறன் தாழ்கிறது. ஆனால் விரைவிலேயே ஈரலும், மற்ற உறுப்புகளும் அந்தப் பொறுப்பை ஏற்கின்றன. நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் தங்கள் திறனை அதிகரித்துக்கொள்கின்றன.***
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை டெய்சி, ஒருநாள் இரவு திடீரென வீறிட்டு அழத் தொடங்கினாள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவளுக்கு, இலேசான நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளுக்குத் தீவிர சிகிச்சை அளித்தபோதும் மரணத்தைத் தவிர்க்க முடியவில்லை. பிரேதப் பரிசோதனையில், டெய்சி கல்லீரல் இல்லாமலே பிறந்திருப்பது தெரியவந்தது. கல்லீரல் இல்லாததால், நோய்த்தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட போதும் டெய்சியால் முழு நோய் எதிர்ப்புத் திறனைப் பெறமுடியவில்லை.
***
1. கல்லீரல் தமனி, சிரை - கல்லீரலுக்கு ரத்தத்தைக் கொண்டுவருகின்றன, எடுத்துச் செல்கின்றன.
2. ரெட் பல்ப் - ரத்த செல்களைக் கண்காணிக்கும், சேமிக்கும் நுண்ணிய குழிகளின் வலைப்பின்னல் அமைப்பு. இதில் உள்ள `பாகோசைட்கள்’, பழைய சிவப்பு ரத்த செல்களை அழிக்கின்றன. நுண்ணுயிரிகளையும், ரத்தத்தில் வரும் கழிவுகளையும் விழுங்குகின்றன.
3. ஒயிட் பல்ப் - கல்லீரல் ரத்த நாளங்களைச் சுற்றி அமைந்துள்ள `லிம்பாய்டு’ திசு இது. நோய் எதிர்ப்பு அமைப்பில் ஓர் அங்கமாகும். லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்யும். இந்த இரண்டு பல்ப்களும் வெவ்வேறு உறுப்புகளாகச் செயல்
படும்.
4. கேப்ஸ்யூல் - கல்லீரலை மூடியிருக்கும் கனமான இணைப்புத் திசு.
No comments:
Post a Comment