வலைதளங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

தமிழா..!

தமிழா..!
பட்டிக்காட்டான்.

.

Tuesday, 2 August 2011

அனுபவத்தின் விலை.. ?

    புகழ் பெற்ற பிக்காசோ வாலையில் போய்க்கொண்டிருந்தார். ரசிகை ஒருத்தி ஓவியம் வரைந்து கொடுக்கச் சொன்னார். 30 வினாடிகளில் ஓர் ஓவியம் வரைந்து கொடுத்தார். ரசிகை '' இந்த ஓவியத்தை நான் என்ன செய்ய வேண்டும் ?''
''உனது வீட்டில் மாட்டி வை. இல்லை விற்பனை செய்தால் 30 ஆயிரம் டாலர்கள் கிடைக்கும்'' என்றார் பிக்காசோ. அந்த ரசிகை '' 30 வினாடியில் வரைந்த ஓவியத்திற்கு 30ஆயிரம் டாலர்கள் கிடைக்குமா ?'' என்றார்.
''இந்த ஓவியத்தை வரைவதற்கு எடுத்துக்கொண்ட நேரமோ 30 வினாடி. ஆனால் அதற்காக எடுத்துக் கொண்ட பயிற்சி 30வருடங்களாகும்'' என்றார் பிக்காசோ.

No comments: