கன்னட கவிஞர் புட்டப்பா ஞானபீடப் பரிசினை பெற்றவர். அவரிடம் ஓர் இளைஞன், ''உங்கள் நூலுக்கு 50 ரூபாய் விலை என்பது மிக அதிகம்'' என்றார். கவிஞர் புட்டப்பா '' உன் காலில் போட்டுள்ள செருப்பின் விலை என்ன?'' என்று கேட்டார். அவன் ''150 ரூபாய்'' என்றான். காலில் போட்டுக்கொள்ள 150ரூபாய் செலவழிக்கிறாய்.. தலையில் நல்ல விசயங்களைப் போட்டுக்கொள்ள 50 ரூபாய் அதிகம் என்கிறாயே ? என்று கேட்டார். இளைஞன் வாயைத்திறக்கவில்லை.
No comments:
Post a Comment