60 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் பலரிடம், ''உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன ?'' என்று தனித்தனியாக கேட்டார்கள். ''என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்'' என்று மனைவிமார்கள் சொன்னார்கள். ''என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்'' என்று கணவர்மார்கள் சொன்னார்கள். ஆய்வாளர், தன் குறிப்பில் இப்படி எழுதினார். ''திருமண வாழ்க்கை என்பது உரிமைகளை நிலைநாட்ட என்று நினைப்பவர்கள் தோற்கிறார்கள். உரிமைகளை விட்டுக் கொடுப்பதே என்று நினைப்பவர்கள் ஜெயிக்கிறார்கள்.
No comments:
Post a Comment